Judgement reserved
Badri @ idlyvadai
ஹிட்லரை ஜெர்மானியர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதைப் பிற ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சாதாரண ஜெர்மானியரைக் குற்றவாளியாக்கித் தூக்கில் போடவில்லை.
ஆனால் நாம்தான் சிங்கள மக்களையும் இலங்கை அரசையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குழம்புகிறோம். வெறுப்பும் வேதனையும் சேர்ந்து நம் கண்களை மறைக்கிறது.
Badri @ idlyvadai
No comments:
Post a Comment